Saturday 4 March 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 04-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** நபிமார்களும் அற்புதங்களும்**என்ற தலைப்பில் சகோ- சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்