Saturday 4 March 2017

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-03-2017 அன்று  கிளை பொருப்பாளர்  உடுமலை அப்துர்ரஹ்மான் அவர்கள்  மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளையும்,கிளை நிர்வாகிகளுக்கான அறிவுரைகளையும் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்