Saturday 4 March 2017

தெருமுனைபிரச்சாரம் -வெங்கடேஸ்வரா நகர்,

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்  மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின்  சார்பாக சத்தியா நகர்  மத்திய பகுதி,சத்தியா நகர் வடக்கு  பகுதி ,ஆகிய இரண்டு இடங்களில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் **கல்வியின் அவசியம்** என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் மற்றும் சகோ.  ராஜா ஆகியோர் உரையாற்றினார்கள்,மேலும் எதிர்வரும் எப்ரல்  16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாடு குறித்த அறிவிப்பும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்