Saturday 4 March 2017

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 02-02-2017 அன்று வாராந்திர பொது மசூரா  வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்றது ,இதில் இன்ஷாஅல்லாஹ்  எதிர் வரும் ஏப்ரல் 16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்   மாநாடு வரை  தெருமுனை பிரச்சாத்தை  இரண்டில் இருந்து மூன்றாக அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்