Saturday 4 March 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மார்க்கத்திற்க்காக பாடுபடுவோம் **என்ற தலைப்பில் சகோ- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்