Saturday 4 March 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பில் 03-03-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** தொழுகையைப் பேணுவோம் ** என்ற தலைப்பில்  சகோ- அப்துல்லாஹ் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்