Tuesday 14 February 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது -மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 09/02/2017 அன்று மனோஜ் குமார் என்ற மாற்று மத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.