Tuesday 14 February 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 07-02-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ- ஃபஜ்ருல்லாஹ் அவர்கள் ** ஸலாமைப் பரப்புவோம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்