Tuesday 14 February 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-02-17 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் ** தொழுகையைப்பேணுவோம்** என்ற தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்