Tuesday 14 February 2017


திருப்பூர் மவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 06-02-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்**காதலர் தினம்**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்