Tuesday 14 February 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/02/2017 அன்று  கோம்பைத்தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோதரர்- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  சுய ஒழுக்கம் என்கிற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.!!!