Tuesday 14 February 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 10-02-2017 அன்று இரவு 8-30 மணி முதல் 9-30 மணி வரை இரண்டு இடங்களில்  சிறப்பு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- ஷேக் ஃபரீத் மற்றும் சகோ- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் 'காதலர் தினம்' என்ற தலைப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனாச்சாரங்கள் அதன் தீமைகளைப்பற்றி உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.