Tuesday 14 February 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 07-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**மறுமையில் நஷ்டவாளிகள் நிலை**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்