Tuesday 14 February 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மனித நேயம் என்ற தலைப்பில் சகோ-யாசர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்