Tuesday 10 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

குர்ஆன் வகுப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை   பள்ளியில்  28-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "உளத்தூய்மையுடன் வணங்குதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்