Tuesday 10 January 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29-12-2016 அன்று ,  ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றாதே " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.