Tuesday 10 January 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 29-12-2016 அன்று ,  நடுநிலைப் பள்ளி அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் -முஹம்மது  சலீம்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டத்தின் தீங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.