Tuesday 10 January 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,மங்கலம் கிளையின் சார்பாக 24/12/2016 அன்று  இரவு   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் "புத்தாண்டு  ஒரு பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!