Tuesday 10 January 2017

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம்R.P.நகர்


திருப்பூர் மாவட்ட R.P நகர் கிளை சார்பாக 28-12-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் சலீம் அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டத்தின் தீங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.