Tuesday 10 January 2017

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,28/12/2016(புதன்) அன்று பஜ்ர்க்கு பின் "அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் இடத்தில் அமர வேண்டாம்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.