Tuesday 10 January 2017

தெருமுனைபிரச்சாரம்- மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 28-12-2016 அன்று , R.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "நபிவழி நடப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.