Tuesday 10 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக  29-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சுவனத்தின் மாளிகைகள்" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் உரையாற்றினார்கள்.