Wednesday 10 August 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 06-08-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "வானத்திலும்,பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே அடிபணிகின்றன"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.