Wednesday 10 August 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-06-2016 அன்று ஆறுமுகம் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் நூலும் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....