Wednesday 10 August 2016

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   07-08-2016 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா  அவர்கள்  " அழைப்புப்பணியின் அவசியம்     " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்...