Wednesday 10 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது... இதில் சகோ.சலீம் அவர்கள் " போதைப்பழக்கத்தை விட்டொழிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்..மேலும், புகையிலை விழிப்புணர்வு சம்பந்தமான நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது....