Wednesday 10 August 2016

மாணவரனி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   07-08-2016 அன்று   கிளை மர்கஸில் மாணவரனி  சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ . அப்துல் ஹமீது    அவர்கள் " இஸ்லாமும் இளைஞர்களின் அழைப்பு பணியும்  " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்....  அல்ஹம்துலில்லாஹ்...