Wednesday 10 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 07-08-2016 மஃரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம்   ஈத்கா நகர்   பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது... இதில் சகோ.தவ்பீக் அவர்கள் " பிறமதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்..அல்ஹம்துலில்லாஹ்...