Wednesday 10 August 2016

தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று காலை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  சகோ.பஷீர் அலி அவர்கள் " பள்ளிவாசலோடு தொடர்பில்லாதவர்களின் நிலை?...'" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....