Wednesday 10 August 2016

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக ஜோதிமணி என்ற பிறமத சகோதரிக்கு   O-  இரத்தம் 2 யூனிட் இலவசமாக  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....