Tuesday 29 March 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 27-03-16 அன்று செரங்காடு P.A.P.நகரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  மரணசிந்தனை என்ற தலைப்பில் சகோதரி.. மதினா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....