Tuesday 29 March 2016

தண்ணீர்ப்பந்தல் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 24-03-16 அன்று கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக தண்ணீர்ப்பந்தல் G.k கார்டன் தவ்ஹீத் மர்கஸ் முன்பு வைக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....