Tuesday 29 March 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 25-03-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் “ இருட்டில் அதிக நேரம் செல்போனை பார்க்காதீர்

கண்ணில் கேன்சர் உண்டாகும் ” என்ற தலைப்பில் சகோதரர்.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....