Tuesday 29 March 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  25-03 -16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு... சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "மரண நேரத்தில் அனைவரும் ஈமான் கொள்வார்கள்,ஆனால் அது பயன் தருமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....