Tuesday 29 March 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முஹம்மதுசலீம் அவர்கள்    "இடது கையில் ஏடு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....