Tuesday 29 March 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 24-03-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது " மறுமை விசாரணை (தொடர்-3)  "என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....