Tuesday 29 March 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக  26-03 -16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:பஷீர் அலி  அவர்கள்    "நயவஞ்சகர்களை புறக்கனியுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....