Saturday 12 December 2015

பெண்கள் பயான் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 03-12-15 அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி .ஹாஜிரா  அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....