Saturday 12 December 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "உயிர் காக்கும் உன்னத சேவையில் பங்களிப்போம் "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள் ... .அல்ஹம்துலில்லாஹ்...