Saturday 12 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 04-12-15அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஹிஜ்ரத் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….