Saturday 12 December 2015

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் இறைவேதத்தை மறுத்தவனின் மறுமை நிலை என்ற தலைப்பில் சகோஅப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….