Saturday 12 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 03-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" முகாம்களாக மாறிய பள்ளிவாசல்கள் "என்ற  தலைப்பில் சகோ . பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....