Saturday 12 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 03-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது .இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்."வறுமையிலும் தர்மம் செய்யுங்கள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....