Saturday 12 December 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 04-12-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ் இயலாதவனா?  என்ற தலைப்பில் சகோ.ஜாஹிர் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….