Monday 21 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?என்ற தொடரில்"சொர்க்கவாசிகளுக்கு பட்டாடைகள்”’  என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…