Monday 21 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "பிறர் நம்பிக்கையை குறை கூறாதீர்  " என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…