Monday 21 September 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஜக்கரியா காம்பவுண்ட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் " குர்பானியின் நோக்கம்"  என்ற தலைப்பில் சகோ.செய்யது இப்ராஹிம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…