Monday 21 September 2015

"இந்திய முஸ்லிம்களின் வரலாறு" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற தொடர் நிகழ்ச்சியில்"இந்திய முஸ்லிம்களின் வரலாறு"  என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…