Monday 21 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக  19-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற நபிமொழியை நாம் அறிவோம் தொடர் பயான்  நிகழ்ச்சியில்

"" குர்பானி  சட்டங்கள்”” தொடரில் "குர்பானி இறைச்சியை கொடுப்பதற்கு முன்னுரிமை உள்ளவர்கள் ஏழை முஸ்லிம்கள் ”” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…