Monday 21 September 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "நபிமார்களை கேலி செய்தவர்கள " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…